கல்வி சுற்றுல்லாவும் கருத்தரங்கம் - 21.10.2023

  • Home
  • Events
  • கல்வி சுற்றுல்லாவும் கருத்தரங்கம் - 21.10.2023
Image

கல்வி சுற்றுல்லாவும் கருத்தரங்கம் - 21.10.2023

21.10.2023 சனிக்கிழமை அன்று தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் திருவையாறு மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுல்லா சென்றனர்.

            இக்கல்வி சுற்றுல்லா பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு இடங்களிலும் மாணவிகளுக்கு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

            கல்லூரி செயலர் அருள் சகோதரி. ஜோசப் ராஜேஸ்வரி, அவர்கள் இணைய வழியில் தலைமை உரையாற்றினார்கள்.

            கல்லூரி முதல்வர்  முனைவர். ஜேசு அருள் செல்வ விமலி அவர்கள் இணைய வழியில் வாழ்த்துரை வழங்கினார்கள்.

காலை அமர்வு:

இடம் : திருவையாறு (சிவன் கோவில்)

நேரம் : காலை 10 மணி

தலைப்பு : திருவையாறும் திருநாவுக்கரசரும்

சொற்பொழிவாளர் : முனைவர். சு. சிவப்பிரியா

மாலை அமர்வு:

இடம் : தஞ்சாவூர் (மணிமண்டபம்)

நேரம் : பிற்பகல்  2 மணி

தலைப்பு : வரலாற்று பார்வையில் தஞ்சை பெரியகோவில்

சொற்பொழிவாளர் : முனைவர். வீ. இமயா

            இந்தக் கல்வி சுற்றுலாவும் கருத்தரங்கமும் மாணவிகளுக்கு பார்த்தும் கேட்டும் பயன்பெறும் வகையிலும் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும்  அமைந்திருந்தது.

                                                            நன்றி...

 

Copyrights 2024 Mother Gnanamma Women's College Of Arts And Science | Developed by ALIGOSOFT